சனி, 13 செப்டம்பர், 2008

இந்த வலைப் பதிவைப் பற்றி ...

இந்த வலைப்பதிவு முற்றிலும் என்னைப் பற்றியது. எனது கடந்த கால நினைவுகள், நிகழ்வுகள், என்னைப் பற்றி எனக்கு தெரிந்தவை, (சில மற்றவர்கள் சொல்லித் தெரிந்தவை) - இவற்றை இங்கே பதிவிடப் போகிறேன். தமிழில் ஒரு வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற எனது நீண்ட நாளைய எண்ணம் இதன் மூலம் செயல் வடிவம் பெறப் போவது குறித்து மெத்த மகிழ்ச்சி! எழுதக்கூடியவற்றை மட்டுமே எழுதுவேன் :) கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம் !

2 கருத்துகள்:

Senthil Kumar Vasudevan சொன்னது…

அதென்னடா எழுதக்கூடியவை? எல்லாத்தையும் பத்தி எழுது.. போன வருஷம் ஆரம்பிச்சு இப்டி வெட்டியா விட்டியே? திரும்ப எழுத ஆரம்பிடா .. படிக்க நாங்கலாம் இருக்கோம்.. :P

sriram சொன்னது…

நிச்சயமாக செந்தில்! விரைவில் தொடங்குகிறேன் :)

கருத்துரையிடுக